Saturday, January 23, 2010

அழகு ராட்சஷியே

சிரிக்க தெரியாத சிற்பமா
_ இவள்
கோபமே வராதே ராட்சஷியா
_ இவள்
அழவே தெரியாதே மழையா
_இவள்
உண்மையே பேசாதே உன்னாத குரல் கொண்டவளா
_இவள்
காதலே செய்யாதே கவியமா
_இவள்
உயிரே எனக்கென்று சொன்னவள்
இவள்.....உயிரற்ற மரமாய் இன்று நான்.... உணர்வுகளாய் அவள்.....

3 comments:

priyamudanprabu said...

mmmmmmmm

kumar said...

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

பாலா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்