சிரிக்க தெரியாத சிற்பமா_ இவள்
கோபமே வராதே ராட்சஷியா
_ இவள்
அழவே தெரியாதே மழையா
_இவள்
உண்மையே பேசாதே உன்னாத குரல் கொண்டவளா
_இவள்
காதலே செய்யாதே கவியமா
_இவள்
உயிரே எனக்கென்று சொன்னவள்
இவள்.....உயிரற்ற மரமாய் இன்று நான்.... உணர்வுகளாய் அவள்.....
சிரிக்க தெரியாத சிற்பமா